பயணம்
வாழ்க்கை என்னும் கடலில்
காதல் என்னும் படகில்
...
ரசனை(Rasanai) !
நான் கிறுக்கிய
வார்த்தையை ரசிக்கிறான்...
...
உணர்வுகள்(Unarvugal) !
உன்னை நினைக்கும் போது
புல்லரித்த என் தேகம்...
நீ வெறுக்கும் போது
...
தென்றலாய் வந்து
தேகமெங்கும் தழுவியவனே...
மணமகனாய் வந்து
மணமுடித்து செல்வது எப்போது? ? ?
...
பார்வை(Paarvai)
உன்னை ஓரகண்ணால்
ரசிக்கும் ஓரிரு வினாடியில்
உலகையே மறக்கிறேன்...
...
பதினெட்டு வயதில்
பெண் பார்க்க வந்தார்கள்...
பதார்த்தங்களை ருசித்துவிட்டு
யதார்த்தமாய் கேட்டார்கள் பொன்னை...
...
பள்ளி கற்று கொடுப்பது
நட்பின் அருமை...
கல்லூரி கற்று கொடுப்பது
காலத்தின் (காதலின்) அருமை...
...