தமிழா நீ.,
தமிழனாய் வாழ்ந்தால்
தமிழ்யே உன்னை போற்றும்
தமிழகத்தின் ஜனமே
தலைகுனிந்து வணங்கும்.
தமிழ் பேசும் மக்கள் -என
தழைத்தோறும் பேச
தமிழா நீ தமிழை
தடையின்றி பேசு
இறைவனின் மக்கள் –என
இணைந்தோறும் பேச
இறைவனின் மொழிழை கேட்டு
இனிதாய் வாழ்க! ! !
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem