புதிய விவசாயி! ! ! Poem by Veeraiyah Subbulakshmi

புதிய விவசாயி! ! !

குதிரை விசையில் இன்று விவசாயம்,
குதிர்குதிராக பல்பொருள் வணிகம்,

மழையில் நனைந்து முளைக்காத,
கர்ப்பம் கொண்ட கன்வு விதைகள்,

தாகத்தால் வாய் பிளக்காத வயல்,
தண்ணீருக்கே வழி காட்டும் செயல்,

வறுமையிலே வளைந்து போகாத முதுகு,
நிமிர்ந்து நின்று வட்டமிடும் கழுகு,

Monday, October 19, 2015
Topic(s) of this poem: poverty
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success