நாகரீகம் Poem by Subha Poomani (kavithaigal)

நாகரீகம்

இடுப்புவரை கூந்தலிருந்தால்
எடுக்கநாட்டன் பெண்ணாம்...
கழுத்துவரை கத்தைமுடியிருந்தால்
கலாச்சரமிக்க பெண்ணாம்...

மஞ்சள் பூசி, மையிட்டு தலை
நிறைய பூச்சூடினால் பட்டிக்காடாம்...
உதட்டுக்கும் தலைக்கும் சாயம் பூசி
ஒயிலாய் நடந்தால் கலியுக பெண்ணாம்...

உடம்பை மறைக்கும் புடவையும்
சுடிதாரும் பழையதாம்...
தொடையை கவ்வும் ஜீன்ஸ்ம்-முட்டித்தெறியும்
குட்டி பாவடையும் பனியனும் நாகரீகமாம்...

POET'S NOTES ABOUT THE POEM
நாட்டு நடப்பை பற்றி பார்க்கும் போது...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success