இப்போதெல்லாம்
அடிக்கடி தோன்றுகிறது.
எவர் கண்களுக்கும்
சிக்காமல்
எங்கேனும்....
மாயமாய்
மறைந்து விடவேண்டும் என்று!
கற்பூரம்
காற்றில் கரைந்து
மறைவதைப் போல! !
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem