Wednesday, January 15, 2014

விடை தெரியா கேள்வி Comments

Rating: 0.0

விடை தெரியா கேள்வி! !
மனிதன் சிந்திக்க தெரிந்த, பகுத்தறியும் அறிவுகொண்ட உயரிய படைப்பு. நாம் அறிந்த வரையில் மனிதனை காட்டிலும் உயரிய ஒரு உயிர் படைப்பு இந்த நில உலகிலும் பிரபஞ்சத்தில் வேறெங்கிலும் நாம் அறிந்ததில்லை.உலகினை படிப்படியாக தனது அறிவால் சிந்தித்து வடிவமைத்து மனித மூளை.

பல நூற்றாண்டுகளாக இந்த உலகில் பல அறிவியல், மனவியல் அற்புதங்களை மனிதன் தனது அறிவால் படைத்து வருகிறான்.பல லட்சகணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நிலவுக்கும், செவ்வாய்க்கும் இந்த பூமியில் இருந்தபடி பல ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து காட்டிய மனித பராக்கிரமம் வியக்கக்கூடிய ஒன்று.
...
Read full text

Philosopher.SD.Sharon Jebaraj MBA
COMMENTS
Close
Error Success