Philosopher.SD.Sharon Jebaraj MBA Poems

Hit Title Date Added

இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால்போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பான வாழ்க்கையாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக்காமல் திரும்பமாட்டேன் என்ற உங்களது உறுதிஒன்றே எப்பொழுதும் கைவிளக்காக இருக்க வேண்டும்.


'வெற்றிபெறவேண்டும்' என்னும் உங்களுடைய திடமான எண்ணம்தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான் தோற்றுவிடுவேனோ? என்று சிந்திக்காதிர்கள். நான் வெல்வேன் என்று நம்புங்கள்.
...

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.
...

3.
Jesus

Jesus
There are so many religions and each one has its different ways of following God. I follow Christ:
Jesus is my God,
Jesus is my Spouse,
...

4.
The Fruit Of Prayer

The Fruit of Prayer
The fruit of silence is prayer
the fruit of prayer is faith
the fruit of faith is love
...

5.
Jesus Is Coming Soon, ..

(i) I Know one thing in Very Well!
That is, No one know to that Day! !
Including Myself! ! !
When Our Jesus Come?
...

6.
இந்திய ரகசியங்கள்! !

இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
...

7.
விடை தெரியா கேள்வி

விடை தெரியா கேள்வி! !
மனிதன் சிந்திக்க தெரிந்த, பகுத்தறியும் அறிவுகொண்ட உயரிய படைப்பு. நாம் அறிந்த வரையில் மனிதனை காட்டிலும் உயரிய ஒரு உயிர் படைப்பு இந்த நில உலகிலும் பிரபஞ்சத்தில் வேறெங்கிலும் நாம் அறிந்ததில்லை.உலகினை படிப்படியாக தனது அறிவால் சிந்தித்து வடிவமைத்து மனித மூளை.

பல நூற்றாண்டுகளாக இந்த உலகில் பல அறிவியல், மனவியல் அற்புதங்களை மனிதன் தனது அறிவால் படைத்து வருகிறான்.பல லட்சகணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நிலவுக்கும், செவ்வாய்க்கும் இந்த பூமியில் இருந்தபடி பல ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து காட்டிய மனித பராக்கிரமம் வியக்கக்கூடிய ஒன்று.
...

8.
Festival Of Harvest (Pongal)

'Celebrate the Festival of Harvest with the firstfruits of the crops you sow in your field. 'Celebrate the Festival of Ingathering at the end of the year, when you gather in your crops from the field.
...

9.
Love To Pray

Love to pray
Feel often during the day the need for prayer and pray.
Prayer opens the heart, till it is capable of containing God himself.
Ask and seek and your heart will be big enough to receive Him
...

10.
Sayings Of Mother Teresa

The dying, the cripple, the mental,
the unwanted, the unloved
they are Jesus in disguise.
Yesterday is gone.
...

Close
Error Success