இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில்.
இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப்.
இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி.
இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.
1911ஆம் ஆண்டில் இருந்துதான் புதுடெல்லி இந்தியாவின் தலைநகராக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஏரி ஒரிசாவிலுள்ள சிலிகா ஏரிதான். இதன் பரப்பளவு 100 கி.மீட்டர் ஆகும்.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரேந்திரநாத் பானர்ஜி. ஆண்டு 1906.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம் மேகாலயா.
இந்தியா பருத்தி உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றது.
இந்திய வானசாஸ்திரத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் ஆரியபட்டர்.
இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளம். இங்கு வாசனைப் பொருட்கள் அதிகம் பயிரடப்படும்.
இந்தியாவின் முதல் பேசும் படம் இந்தியில் 1931ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் பெயர் ஆலம் ஆரா
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem