4.
தாமரைப்பூ நீர்த்துளி அற்புதம் இவ்வாழ்வு
ஆமதை நோயும்தே காபிமானம் பீடிக்க
சோகம் அனைத்தும் அறி!
4.
Life is wondrous but is uncertain like water drop on lotus petal
Desire of body and disease will affect it always
These all are nothing but tragedy you understand!
Hence chant chant Govindam Govindam fool!
5.
பொருளினை ஈட்ட இயலும் வரையில்
விரும்பி யுனைநேசிக் கும்நினது நற்குடும்பம்
ஈட்ட இயலா முதுமையில் வீட்டிலுனை
கேட்கவும்ஆள் இல்லை யடா?
5.
Your family will fondly love you
Till the time you earn money for them
When you become incapable of earning
and reached your old age
No soul will even inquire about you!
Hence chant chant Govindam Govindam fool!
6.
வீட்டார் உடலில் உயிர்க்காற்று உள்ளவரை
கேட்பார் குசலநலம் காற்று அகன்றிடின்
அன்பு மனைவியும் அஞ்சிடுவாள் பீதியில்
உன்னுடலைத் தொட்டிட வே!
6.
Family people will inquire about health and well being
Till you breathe and once your breath is gone
Even your wife will be afraid of touching your body!
Hence chant chant Govindam Govindam fool!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem