Bhajagovindam Of Saint Poet Sankara 5 Poem 14 15 16 Poem by KAVIN CHARALAN

Bhajagovindam Of Saint Poet Sankara 5 Poem 14 15 16

14.
குடுமிமுடித் தல்மழித்தல் என்றுசிகை ஒப்பனை
காவிஆ டையினில் எத்தனை வேடமடா
கண்டும்கா ணாமூடா இவ்வயிற் றிற்கோசொல்
இத்தனை வேடம் உனக்கு!

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா!
14.
Growing hair and tieing or shaving make ups
and how many roles are there in soffronclothing fool?
Seeing all you are not seeing; For this little stomach
You have all these make ups!

Hence chant chant Govindam fool!

15.
வலுபோன அங்கம் பழுத்திட்ட முண்டம்
வரிசைப்பல் லும்போயே பொக்கைவாய் ஆகிய
பின்னும் கிழம்தண்டம் ஏந்தி நடக்குதுபார்
ஏற்கப்பிண் டக்கவ ளம்!

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா!

15.
Strengthless body ripe old age
Teeth in queue all were gone onlyhollow mouth
Still this old walks with saint's shaft
To beg for day's alms!

Hence chant chant Govindam fool!



16.
அக்கினிமுன் னேஇவன் ஆதவனோ பின்னே
இரவில் ஒடுங்கிச் சுருள்கிறான்வாழ் கின்றான்
மரநிழலில் ஆயினும் விட்டானில் லைஆசை
கையேந்தி நிற்கின்றா னே!


பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா

16.

Fire is in front of him and the sun behind him
In night he lays crumpled and he lives under the shades of tree
Still he did not renounce the desire
and stands begging with hands!

Hence chant chant Govindam fool!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success