Essence Of Bhagavath Geetha Karma Yoga 11 Verse 31 32 33 Poem by KAVIN CHARALAN

Essence Of Bhagavath Geetha Karma Yoga 11 Verse 31 32 33

Essence Of Bhagavath Geetha Karma Yoga 11 Verse 31 32 33


31.
பின்பற்று வார்பொறாமை இன்றிஇக் கோட்பாட்டை
என்றும் உறுதியுடன் அன்னவரும் இக்கர்மம்
இன்றி விடுபடு வார்!
31.
Those who follow this principle without jealous
always with strong resolve they too will get rid of
this karma!

32.
எனதிக்கோட் பாட்டை இகழ்வான்பின் பற்றாதான்
எந்தஞான மும்விவேக மும்மில்லா மூடனவன்
கெட்டோன் எனநீ அறி!
32.
One who despises this principle of mine
and one who does not follow this principle
is a man without wisdom or enlightenment
anda stark fool destructing himself, you understand!

33.
ஞானி இயல்பு வழிநடக் கின்றான்
உயிரினமும் தன்னியல்பு தன்னிலே செல்லும்
தடைவந்தென் செய்யமுடி யும்?
33.
Gnani, the enlightened one walks in his own way
and all the creatures by instinct walk in their own ways
What will obstruction do to this

Essence Of Bhagavath Geetha Karma Yoga 11 Verse 31 32 33
Saturday, August 29, 2020
Topic(s) of this poem: enlightenment
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success