24. நீயே என் தெய்வம்.
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே!
பண்யேன், ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.
...
Read full text