பரவசம் Poem by Mana Kavingyan

பரவசம்

மழைக்குப் பிறகு ஒரு நாளில் கூடும் பரவசம்

என்னை இழுத்துச் செல்லும் இந்தப் பாதையில்

நான் இப்போது உணர்கிறேன் என்றது இதய அசைவுகள்

அதன் மெதுவான நடனத்தில் சற்று மெதுவான மனது

என் கண்கள் விழிகளை சுறுக்காமல் இரசிக்கிறது

மழையின் மண் வாசனை நறுமணம் பறப்பிய நிலையில்

பூக்களின் நறுமணத்தை மேம்படுத்த காத்திருக்கும்

இரவில் விழிக்க காத்திருந்த பூக்களை காண இயற்கை ரசிகன் வருகிறார்

அவர் இறக்கை விரித்த பட்டாம்பூச்சி

கண்டதும் என் இறக்கைகளை தேடுகிறேன் கைகளில் எழுதுகோள்

-மனக்கவிஞன்

© Manakavingyan

POET'S NOTES ABOUT THE POEM
Rain and butterfly
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success