மழைக்குப் பிறகு ஒரு நாளில் கூடும் பரவசம்
என்னை இழுத்துச் செல்லும் இந்தப் பாதையில்
நான் இப்போது உணர்கிறேன் என்றது இதய அசைவுகள்
அதன் மெதுவான நடனத்தில் சற்று மெதுவான மனது
என் கண்கள் விழிகளை சுறுக்காமல் இரசிக்கிறது
மழையின் மண் வாசனை நறுமணம் பறப்பிய நிலையில்
பூக்களின் நறுமணத்தை மேம்படுத்த காத்திருக்கும்
இரவில் விழிக்க காத்திருந்த பூக்களை காண இயற்கை ரசிகன் வருகிறார்
அவர் இறக்கை விரித்த பட்டாம்பூச்சி
கண்டதும் என் இறக்கைகளை தேடுகிறேன் கைகளில் எழுதுகோள்
-மனக்கவிஞன்
© Manakavingyan
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem