மனம் நீந்திய மழைத்துளி
கணம் இது என்றது
செவிவழி
மகிழ்ந்து பாயும்
கன வான் மேகம்
தவழ்ந்து செல்லும்
புது மேகம் ஆனது
கடலோடு கலந்து
-மனக்கவிஞன்
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem