சரிபாதி Poem by Anu Anbu

சரிபாதி

சரியோ தவறோ...
பொய்யோ மெய்யோ...
எவ்வளவு சண்டை இருந்தாலும் விசேச வீட்டிளே...
கணவன் மனைவி போல யாராலும் ரகசிய புரணி பேசிடமுடியாது....

சரிபாதி
POET'S NOTES ABOUT THE POEM
உறவு
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success