11.
தனம்தன் மனிதர்உன் யௌவன கர்வம்
எனவாழா தேநொடியில் காலமிவை கொண்டுபோம்
மாயா மயம்வுல கம்விடுத்து சேர்வாய்
பிரமபதம் நீயும் தெளிந்து!
ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என பாடிடுவாய் மூடா!
11.
Wealth my people and your youth ego
With these you don'tlive but time will take away these in a second!
World is nothing but an illusion leave it
and join the ultimate with wisdom!
HENCE CHANT CHANT GOVINDAM FOOL!
12.
பகலும் இரவும் இனியகாலை மாலை
பனிவசந் தம்வரும்போம் கால விளையாட்டு
இவ்வுயிர்க் காற்றுபோ னாலும்போ காதேஉன்
இவ்ஆசை என்கிற காற்று!
ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என பாடிடுவாய் மூடா!
12.
Day and night fine morning and evening
Winter and spring will come and go, time's game!
Even if this life breath is gone, will not go
this air of your desire!
HENCE CHANT CHANT GOVINDAM FOOL!
13.
யாரடா உன்மனைவி ஏதடா உன்செல்வம்
கூறடாமூ டாவழி காட்டுபவன் இல்லையா
மூவுலகில் சத்சங்கம் தான்பிறவி ஆழி
கடக்க உதவும் படகு!
ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என பாடிடுவாய்
13.
Who is your wife what is your wealth
Tell me fool don't you have a guide
In these three world good company alone is your boat
To cross the ocean of life!
HENCE CHANT CHANT GOVINDAM FOOL!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Hi, really it is a fantastic poem with superb ending, you scored 10 /10 from me...well done In these three world good company alone is your boat To cross the ocean of life!