வெற்றி வரும் காத்திரு,
நெற்றி வியர்வை சிந்திட,
பற்றிக்கொள் உழைப்பை,
கற்றுக்கொள் நல் கலையை,
தொற்றிக் கொள்ளட்டும்
உற்சாகம் உன் வாழ்வில்,
சற்றும் கவலை வேண்டாம்,
இற்றுப் போகட்டும் பயமது,
உற்று நோக்கு நடப்பதை,
பெற்று மகிழ் இன்பத்தை!
M V Venkataraman
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem