அருள் தரும் கடவுள் Poem by Mailrangam Visvanathan Venkataraman

அருள் தரும் கடவுள்

கைவிட மாட்டார்  கடவுள்,

நம்பிக்கை தனை கொள்க,

அக்கறை அன்பாய் காட்டி,

தக்க விதத்தில் காத்து,

பக்கபலமாய் இருந்து,

துக்க நிலை தடுப்பார்!

God shows mercy with a kind policy to make future rosy!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success