தேவை கடவுள் அருள் Poem by Mailrangam Visvanathan Venkataraman

தேவை கடவுள் அருள்

கடவுளை தொழுதல் முறை,
புனிதமாகும் இதய அறை,
கடவுள் காட்டுவார் அக்கறை,
தீமைக்கு போடுவார் சிறை,
தீர்த்திடுவார் மனக்குறை,
இன்றியமையாதவர் இறை!

M V Venkataraman

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success