கருவுற்ற நாள்முதலாய்..
கண்அயராது
கருவறையிலெனைச்
சுமந்'தாயே'! ! ..
...
இல்லாத சுதந்திரம்..
இருப்பதாய் எண்ணி..
இள வயதிலேயே
இல்லாது போய்விட்ட..
...
காரல் மார்க்ஸ்
முதல்
பெரியார் வரை..
போற்றிய காதல் திருமணம்..
...
குளித்து விட்டு
கோவில் சென்றேன்..
குடித்து விட்டு
வந்தேன் என்று..
...