காதல் முடிவு...
நம்மிருவர் பெற்றோர்
கைகளிலும் அரிசி...
...
உன்னை நினைத்து...
பகல் முழுவதும் கண்
மூடி கனவு காண்கிறேன்...
இரவு முழுவதும் கண்
...
மழையே
நீ என்னை நனைக்கையில்
என்னவனின் இதயத்தில் தான்
...
பதினெட்டு வயதில்
பெண் பார்க்க வந்தார்கள்...
பதார்த்தங்களை ருசித்துவிட்டு
யதார்த்தமாய் கேட்டார்கள் பொன்னை...
...
*காற்று கூட
விளையாட ஆசைப்படும்
என்னவளின் கருநிற கூந்தலில்...
...
இடுப்புவரை கூந்தலிருந்தால்
எடுக்கநாட்டன் பெண்ணாம்...
கழுத்துவரை கத்தைமுடியிருந்தால்
கலாச்சரமிக்க பெண்ணாம்...
...
நான் மழையை ரசிக்காமல் உன்னை
ரசிப்பதால் என்னவோ மழை
உன்னை நனைக்கிறது...
நனைந்து நிற்கும் உன் அழகை
...
பெற்றோரின் பேச்சுக்கு
மதித்து நடந்தால் நண்பர்கள்
மதிப்பதில்லையாம்...
நண்பர்களின் அன்புக்கு
...
காதல்
நான் காதலித்தேன் உன்னை!
பேனா காதலித்தது மையை! !
...