ஒவ்வொரு பத்து வருடத்தையும்
வாழ்க்கை கடக்கும் தருணங்களை
மலை பயணத்தின்
கொண்டை ஊசி வளைவுகளின்
திருப்பங்களாக
உணரும் வேளையில்...
இருளில் இருந்து
தீடீரென்று வெளிப்படும்
வழிபறிகாரனைப போல்
எழும் ஒரு கேள்வி:
வாழ்க்கை என்பது
மலை மீது ஏறுவதா?
மலையில் இருந்து இறங்குவதா?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem