அம்மா கடன் (Amma Kadan) Poem by Subha Poomani (kavithaigal)

அம்மா கடன் (Amma Kadan)

அம்மா கடன்

காலையில் எழுந்து
காபி தந்து
குளிக்க வைத்து
தலை துவட்டி
உணவு ஊட்டி
என்னை அழகாக்கி
அனுப்பி வைத்தாய் பள்ளிக்கு...

நீ பட்டினியிருந்து
எனக்கு பாலூட்டி
நீ தூங்காமல்
எனக்கு தாலாட்டு பாடி
நான் தூங்கும் போது
நீ கனவு கண்டாய்...
உன் கனவு பலித்தது
இன்று நான் முதலாளியாக
ஆயினும் உன் கடனாளியாக...

POET'S NOTES ABOUT THE POEM
என் அம்மாவின் வாழ்க்கை கவிதையாக...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success