பாசுரம்-07
கீசுகீசு என்றெங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்புக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
PASURAM-07
"Oh you thoughtless girl,
Didn't you hear at all
The ‘Kich, ' ‘Kich' sound
Of those pairs of birds made? "
"The sweet smelling hairs
Belong to the milk maids.
Didn't you hear the sounds
From their neck jewelries? "
"These sacred pressed jewels
And tortoise type pendants
Rubbed o'er their necks,
Thus giving tinkling noises."
"Their curd-churning-noises
Made by their body-movements
Didn't you hear those sounds,
As their hands moved in rounds? "
"Oh you the chief of girls
We all sing the songs
Of Narayanan and Kesavan
Do you hear lying down? "
"Oh you radiant girl
Do you hear my call?
Now open the door.
And come out here."
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem