Good Person Poem by Muthukumaran P

Good Person



It is in our good effort to live in such a way that others say that being born into a good family is god's praptam but born in this family after birth is a good person.

நல்ல குடும்பத்தில் பிறப்பது
ஆண்டவனின் பிராப்தம்
ஆனால் பிறந்த பிறகு இந்த
குடும்பத்தில் பிறந்த நல்லவன்
என்று பிறர் சொல்லும் அளவுக்கு
வாழ்வது நம்முடைய நல்ல
முயற்சியிலேயே உள்ளது.

Sunday, September 12, 2021
Topic(s) of this poem: birth,family
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success