Lullaby Of The Rain Is Always Pleasant! Poem by Dr.V.K. Kanniappan

Lullaby Of The Rain Is Always Pleasant!

Rating: 5.0


Rain! Rain! Rain!
..The rain pours everywhere;
We, children with happiness chase
..The butterflies by running and dancing
In the rain water and ponds!

The rain pours everywhere;
..The eye catching sight of beautiful flowers!
The funny noise made while running in rainy water;
..I feel the warmth over the chest,
That rain, in that night is the lullaby of that rain!

The rain pours everywhere;
..We, children with happiness along with
Butterflies, warmth over the chest,
..Lullaby of that rain,
Pleasant, it is always pleasant!

Sunday, February 28, 2016
Topic(s) of this poem: children,funny,happiness,rain,running,water
POET'S NOTES ABOUT THE POEM
This poem 'Lullaby of the rain is always pleasant! ' is a translation of a Tamil poem மழையின் தாலாட்டு by me, Dr.V.K.Kanniappan

மழையின் தாலாட்டு

மழை.. மழை...மழை....!
எங்கும் மழை பொழிகிறது
மகிழ்ச்சியுடன் குழந்தைகள் நாங்கள்
மழை நீரிலும், குட்டைகளிலும்
ஓடி ஆடி பட்டாம் பூச்சிகளைத்
துரத்துகிறோம்;

எங்கும் மழை பொழிகிறது
அழகிய மலர்களின் கண் கவர் காட்சி
நீரில் ஓடும்போது எழும் சலக். சலக்.. ஒலி
நெஞ்சில் கதகதப்பை உணர்கிறேன்
அந்த மழை, அந்த இரவு
மழையின் தாலாட்டு;

எங்கும் மழை பொழிகிறது
மகிழ்ச்சியுடன் குழந்தைகள் நாங்கள்,
பட்டாம் பூச்சிகளும்
நெஞ்சின் கதகதப்பும்
மழையின் தாலாட்டும்
இனிமை! என்றும் இனிமை! - வ.க.கன்னியப்பன்
COMMENTS OF THE POEM
Abhilasha Bhatt 28 February 2016

Beautiful sharing....liked it....thank you for this beautiful sharing :)

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success