இரவின் மடியில் Poem by Saravanan Sivasubramanian

இரவின் மடியில்

இரவின் மடியில்
இருளின் பிடியில்
இதயங்கள் இரண்டு

சுரங்க பாதையில் பயணம்
விரிந்த மலரின் தரிசனம்
குலுங்கும் கனிகள் அதிசயம்


பட்டுப்புடவை மினுக்கும் உடையில்
கைப்பிடிக்குள் அகப்பட்ட இடையில்
இப்பொழுது அவள்
முதல் பிறந்த நாள் உடையில்

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success