என்னவனை பற்றி...(Ennavai patri) Poem by Subha Poomani (kavithaigal)

என்னவனை பற்றி...(Ennavai patri)

Rating: 5.0


அன்பை பொழியும் அம்மா
அதரவு கொடுக்கும் அப்பா
அதட்டி வளர்க்கும் அண்ணா
புத்திமதி சொல்லும் அக்கா
ஆறுதல் சொல்லும் தங்கை
காலை சுற்றும் தம்பி
தோள் கொடுக்கும் தோழன்
ரகசியங்களை பகிரும் தோழி
மனதை ரம்மியமாக்கும் காதலன்
இவர்களில் ஒருமித்தவன் என்னவன்.......

POET'S NOTES ABOUT THE POEM
என்னவனின் குணத்தை எண்ணிப்பார்க்கையில்...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success